இஸ்லாமிய கேள்வி? பதில்!. (மல்லிப்பட்டினம் - இந்தியா).
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
00) தலைப்பு.
01) களியக்காவிளை விவாதம் ஏன்?
02) சமூகத்திற்கு உலமா பெருமக்கள் ஆற்றிய பணி என்ன?
வரதட்சனை திருமணத்தை ஆலிம்கள் ஏன் நடத்திவைக்கின்றார்கள்?
தப்லீக் ஜமாஅத்தில் சேரலாமா?
03) மஹர் தொகையை திருமண பதிவேட்டில் பதிவு செய்யலாமா?
04) முர்தத் (இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேரியவர்) ஆனவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யலாமா?
05) முஸ்லிம்கள் தாக்கப்படும் நிலைக்கு தீர்வென்ன?
06) இஸ்லாமிய அரசு இல்லாத நாட்டில் இஸ்லாமிய ஆட்சி வர வழி உண்டா?
07) தஃவா பணியில் உள்ளோர்க்கு நேரிடும் இடையூறுகளை களைவது எப்படி?
08) வஸீலா மற்றும் கத்தம் ஓதுவதற்கு ஆதரம் உண்டா?
09) இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா?
10) பெண்கள் மறைக்கப்பட வேண்டிய பகுதி என்ன?
11) தேவையற்ற உறுப்பை உடலில் இறைவன் படைத்துள்ளானா?
12)
13) நோன்பின் நிய்யத்தில் "இன்று பிடிக்க" என்று கூறுவது சரியா? "நாளை பிடிக்க" என்று கூறுவது சரியா?
14) வலிமார்களிடம் உதவி கோரலாமா?
15) அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது நபி வழியா?
